25/03/2018

1956க்கு முன் வந்தவர்களை எல்லாம் தமிழ் தேசியர்களாகக் கருத வேண்டுமாம்...


சிலர் தமிழ் தேசியம் என்ற பெயரில் இயங்குபவர்கள் சொல்கிறார்கள்.

சரி 1956க்கு முன் சென்னை மாகாணப் பகுதிகளில் இருந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் வலுக்கட்டாயமாக ஆந்திராவிலும் கர்நாடகவிலும் கேரளாவிலும்  மாநிலப் பிரிவினை என்பதன் பேரால் ஆந்திரர்களாகவும் கன்னடர்களாகவும் மலையாளிகளாகவும் மாற்றப்பட்டு விட்டார்களே..

இதற்கு நவீன தமிழ் தேசியர்களின் பதில் என்ன?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.