25/03/2018

திருட்டு திராவிடத்தை ஒழிப்போம்...


தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ ,
கன்னடர்களோ,
மலையாளிகளோ என்றுமே
தங்களை திராவிடர்கள் என
அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்று கொண்டதும் இல்லை..

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.