25/03/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 26 முதல் டெல்லி பாராளுமன்றம் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 26 முதல் டெல்லி பாராளுமன்றம் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க மன்னார்குடி பேருந்து நிலையம் அருகிலிருந்து ரயில் நிலையத்திற்கு கிளாரினெட் கச்சேரி முழங்க பட்டாசு வெடித்து கோரிக்கை முழக்கத்தோடு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் த.புண்ணியமூர்த்தி ,நெல்லை மண்டல தலைவர் புலியரை எஸ்.செல்லத்துரை, மதுரை மண்டல கவுரவத்தலைவர் எல்.ஆதிமூலம், தஞ்சை மண்டல தலைவர் டிபி கே.இராஜேந்திரன், தர்மபுரி மண்டல தலைவர் சின்னசாமி, தமிழக மலைவாழ்விவசாயிகள் சங்க தலைவர் கே.இராமர், மாநில துணை செயலாளர் எம்.மணி, மாவட்ட செயலாளர்கள் நாகை.எஸ்.இராமதாஸ், சிவகங்கை முருகன், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் உடன் சென்றனர்.

திருவாருர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார் தலைமையில் தமிழ்நாடுவணிகர் சங்க பேரமைப்பு மன்னார்குடி நகர தலைவர் கே ஜேஆர்.பாரதி, மன்னை வட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அரிமா சங்க நிர்வாகிகள் கும்மட்டி திடல்கோவிந்தராஜ், டாக்டர் தர்மராஜ். மோகன்தாஸ்,ராஜ்குமார், ரெங்கராஜ்.அக்ரி தர்மராஜ் கோவிந்தராஜ், பாக்டர் ரெத்தின வேறு, நிரஞ்சன் குமார். மிட்டவுன்ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவகொழுந்து . நடராஜன், CUBமதியழகன், ராதா, பாரதிதாசன் நகர் சங்கரிர்வாகிகள், இராஜகோபால சுவாமிநடையாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பொன்னாடைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.