08/03/2018

2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தயாரித்த (கருப்பு & சிவப்பு நிற ) மட்கலன்கள்...


அழகிய வண்ணமும் நேர்த்தியான தயாரிப்பும் கொண்டது .

590 'C வெப்பநிலையில் சுடப்பட்டது இந்த மட்கலன். மேலே கருப்பும் கீழ் பகுதியில் சிவப்பு நிறம் வருவதற்கு அவர்கள் சுடும் போது கொடுக்கப்பட்ட வெப்பநிலை மாற்றமே காரணம்...

தமிழரின் தொழில்நுட்பம் என்றுமே தன்னிகர் இல்லாதது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.