08/03/2018

ஈரோடு சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி நகராட்சியை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன...


வீட்டு வரி மற்றும் குப்பை வரிகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வரிகளை நகராட்சி குறைக்க வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.