08/03/2018

திருச்சியில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரை போலீஸ் துரத்தி உதைத்ததில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு...


அந்த ஆய்வாளரை கைது செய்ய சொல்லி.. காவல்துறை எதிர்த்து போராட்டம் செய்த பொது மக்களை.. அடித்து விரட்டியது காவல் துறை எனும் மக்கள் விரோத துறை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.