08/03/2018

பணம் உண்மையிலேயே அதிர்ஷ்டம் படைத்தது. ஏனெனில் அதனிடம் யாரும் சாதியோ, மதமோ பார்ப்பதில்லை, அதன் மீது யாரும் கலவரத்தை செய்வதில்லை..


நீங்கள் வாழ்க்கையில் யாருக்காவது நன்றியுள்ளவனாக இருக்க விரும்பினால், மனிதனுக்காக இருங்கள்..

ஏனெனில் கடவுள் உதவாத சூழ்நிலையில் கூட மனிதன் வருவான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.