24/03/2018

இழப்பீடு கேட்ட திண்டுக்கல் விவசாயிகளுக்கு மனசாட்சியே இல்லாம் 3 , 5 , 7, 10 ரூபாய்க்கு காசோலை வழங்கிய அதிகாரிகள், விவசாயிகள் வேதனை...


அமைச்சர் செல்லூர் ராஜுவின் துறை இது என்பது குறிப்பிடதக்கது...

விவசாயிகள் கேட்டதற்கு எதுவும் கூறாத அதிகாரிகள் , சட்டமன்றத்தில் இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியதும் தவறு நடந்து விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்  என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.