24/03/2018

நெகிழி அரக்கன்...


எல்லாரயும் அழிச்சு தன்னையும் அழிச்சுக்குற நாகரீக கூட்டம் தான் இந்த மனித இனம்..

காடுகளின் கடவுளாம் களிறுகளுக்கு நேரும் கொடுமை..

நீலகிரி வனப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை மேட்டில் தினமும் உணவு தேடி அலையும் யானைக் கூட்டங்கள்...

இந்த குப்பைகளால் ஏற்படவிருக்கும் பாதிப்பு மிக கொடியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.