03/03/2018

காங்கிரஸ் பா. சிதம்பரத்தின்.. மகன் கார்த்திக் சிதம்பத்திற்கு 5நாள் சிபிஐ காவல்...



அம்மா நளினி சிதம்பரம்..  பிரபலம் & வக்கில் என்ற ஆணவத்திமிரில் எம் ஏழைத் தமிழ்பிள்ளையின் சாவுக்கும் எம் தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் காலில் போட்டு மிதித்தாயே...

ஏதோ ஒரு விதத்தில் தமிழ் அறம் உம்மை இன்று வருத்தும்..

எங்கே போனது உமது கணவனின் அதிகாரம்?

எங்கே போனது உன் சட்ட அறிவாளி என்கின்ற அகங்காரம்?

எங்கே போனது உமது பரம்பரை கௌரவம்?

எங்கே போனது உமது பணம் பதவி அதிகாரத்திமிர், ஆணவம், ஆட்பலம்
எதுவும் நிலையில்லாதது..

இப்பொழுதாவது திருந்தி உங்களை அரசகுடும்பமாகவே இன்னும் மனதில் தாங்கும் மனிதர்களுக்கு ஏதாவது செய்து உங்கள் பாவ மூட்டையை அவர்கள் பாதங்களில் கழுவுங்கள்.

இல்லையேல் கோடிக் கணக்கில் செல்வத்திலும் புரண்டாலும் புகழில் அதிகார போதையில் திளைத்தாலும் கடைசி தருவாயில் இறுதி சொட்டு பால் கூட ஊற்ற ஆள் இல்லாமல் இறந்த ஜெயலலிதாவுக்கும்.

ஆயிரம் ரசிகர்கள் துதித்தாலும் போதையடிமை என பழியுடன் இறந்த நடிகை ஸ்ரீதேவிக்கும்.

செட்டிநாட்டு அரசர் MAM ராமசாமி  ஐயா கடைசி காலங்களில் சென்னை மழைவெள்ளத்தில் தூக்க கூட ஆளில்லாமல் இறந்ததும்.

இயற்கை நிகழ்திய பாடம் தாங்கள் நன்குணர்வீர்கள்..

அரசியல் பழிவாங்கு நடவடிக்கை என்று நீங்கள் ஊடக வாயை அடைத்தாலும் ஊர் வாயை அடைத்தாலும்  உலைவாயை அடைத்தாலும் உங்கள் உள்ளத்தின் வாயை யாராலும் அடைக்க முடியாது..

வெள்ளுடை வேந்தர்  புன்னகை மன்னர்  உங்கள் கணவர் முன்னாள் உள்துறை அமைச்சர் இன்று வெட்கி தலைகுனிந்து ஊமையாக கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினானே இலங்கை வேந்தன் எனக் கூனிக்குறுகி  துக்கபட்டு துயரபட்டு கலங்கும் விழிகளுடன் வெளியில் வந்தாரே?

இன்னுமா உங்களுக்கு புரியவில்லை...

இன்று உங்கள் பேரன் கேட்பான்..
"அப்பா..  எப்போ பாட்டி வருவாங்க?"

அப்போது தெரியும் ஈழத்தில் எம் பிள்ளைகள் பட்ட வலியும்..

தமிழகத்தில் அனித்தா போன்ற பிள்ளைகள் பெற்ற வலியும்..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.