03/03/2018

சென்னை போரூரில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து எல்கேஜி படித்த மூனரை வயது சிறுவன் பலி...


கீர்த்தீஸ்வரன் என்ற இந்த சிறுவன் இன்று காலை வகுப்பறையில் இருந்து தனியாக கழிவறைக்கு சென்றதாகவும் அப்பொழுது அங்க திறந்து வைக்கப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்ததாகவும்  கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.