03/03/2018

தேவகோட்டை to கரூர் செல்லும் இடைவெளியில் அமைந்துள்ள காட்டுக்குடிபுதூர் என்ற ஒரு கிராமம் ஒன்று இருக்கிறது...


அங்கு நான்கு கிராம மக்கள் செல்லும் பொது வழியில் குடிநீர் வசதி கருதி அனைவரும் பயன்படுத்தி வரும் சாலையில் JCB வாகனத்தை வைத்து கால்வாய் தோன்றி குடிநீர் குழாய் அமைக்கபட்டது அதற்கு அடுத்து அந்த சாலையை சரி செய்ய வில்லை பலமுறை கூறியும் யாரும் அதை கண்டு கொள்ள வில்லை இதனால் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது புதுவயல், வளையன்வயல், நாடாகுடி, என பல கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்கு மிதிவண்டியில் தான் போக வேண்டும் அதனால் மாணவர்கள் இந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது ஆகவே இதை சரி செய்யும் வரை அனைவரும் இந்த செய்தியை பகிர வேண்டும்..

சாலையில் ஓரத்தில் இருக்கும் மின்சார மரம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதையும் அதிகாரிகளிடம் அறிவிப்பு கொடுத்து அதை கண்டு கொள்ள வில்லை அதனால் அனைவரும் இதை பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்தவும் நன்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.