03/03/2018

ஊழலுக்கு துணை போனால், திட்டம் போட்டு கொடுத்தால் அரசு அதிகாரிகளுக்கு சம்பளமும் கிம்பளமும், முறைகேடாக பதவி உயர்வும், பினாமி வைத்து அரசு வேலைகள் செய்து சம்பாதிக்கவும் அனுமதிப்பதில் தமிழக அரசு மாபெரும் சாதனை புரிந்துள்ளது...


இது குறித்து மேலும் அறிய இந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்த வருகிற மார்ச் 4 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.