03/03/2018

இன்று மாலை நண்பர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை சொன்னார்...


கோல்கேட் பற்பசையின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு வாடிகன் சர்ச்சுக்கு தரப்படுகிறது என்று அவர் கூறினார்...

மேலும் இந்த கோல்கேட் பற்பசை நிறுவனத்தின் உரிமையாளர்கள்​ கிருத்துவர்கள் தான் என்று கூறினார்....

அதிலும் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள கிருத்துவ அமைப்பை சார்ந்த முதியோர் காப்பகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு எலும்பு கடத்தப்பட்ட​து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்ப நீங்க சொல்றத பாத்தா என்று நான் கேட்டேன்...

அதே தான்ங்க... இந்த எலும்பை எல்லாம் வச்சி என்ன பண்ண முடியும் னு நினைக்கிறீங்க என்று கேட்டார்...

என்ன​ இதை எல்லாம் உடைத்து கேல்ஷியம் பவுடர் எடுக்கலாம் னு சொன்னேன்...

அப்ப ஏன் இந்த கேல்ஷியம் பவுடர் பற்பசைக்கு தேவைபடாது னு சொன்னார்...

யோவ் நீ வேற இப்படி சொல்லிட்ட... இனிமேல் கோல்கேட் பேஸ்ட பார்த்தாலே மனுஷன் எலும்பு தானயா நியாபகத்துக்கு வரும் னு சொன்னேன்...

நீ வேற இது எல்லா பற்பசைலையும் கலக்குறாங்க னு அசால்டா சொல்லிட்டு போறாரு...

இந்த ஆளு வேற இப்படி சொல்லிட்டு போயிட்டான்... நாளைக்கு காலையில பல்லு விளக்க போறேத நினைச்சா தான் பயமா இருக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.