10/03/2018

வணக்கம் சொல்வதின் நன்மை என்ன?


வணக்கம் செய்வது தமிழர்களின் உன்னதமான சைகையாகும்.

பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர்.

ஆனால், வணக்கம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும்.

அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும்.

இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.