10/03/2018

தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனைக்கு எழுகிற போராட்டங்கள் - திட்டமிட்டு மறைக்கும் ஊடகம்...


பாமக கட்சி திட்டமிட்டிருக்கும் மிக முக்கிய இரண்டு போராட்டங்களை தமிழக ஊடகங்கள் அனைத்தும் திட்டமிட்டு மறைத்து தேவையற்ற சமூக விரோத நிகழ்வுகளை தனது ஊடக வளர்ச்சிக்கு என்பதை தாண்டி இந்திய ஒன்றியத்தின் நகழ்ச்சி நிரலுக்கு செயல்படுவது வேதனை.

அனைத்து ஊடகமும் ஓனரும் இந்திய ஆட்கள், ஊடகத்தில் வேலை பார்க்கும் ஆட்கள் அனைவரும்  திராவிட கருத்தியல் நபர்கள். இந்த நிலைமை மாற வேண்டும் ...

10 மார்ச் - OBC இட ஒதுக்கீட்டுக்கு போராட்டம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில்..

30 மார்ச் - காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமே காணாத போராட்டம்..

பாமக அழைப்பு விடுத்திருக்கும் இந்த போராட்டத்தை தமிழர்கள் வலுப்படுத்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.