10/03/2018

நாம் அனைவரும் சல்லிக்கட்டு என்ற ஒன்றுக்காக ஒரே நேர்கோட்டில் ஒருமுறை இணைந்தோம்.. அதன் பிறகு..?


அதை சிதைப்பதற்காகவே அனுப்பப்பட்ட திசைதிருப்பு பலகைகள் தான் இவர்கள்..

அடுத்ததாக அதே மாதிரி எப்போது ஒன்று சேர்வோம் என்ற கேள்வியோடு இந்த பதிவை முன் வைக்கிறேன்..

நாம் ஒன்று சேரவில்லை, ஆனால் அதன் பிறகு நம்மை பிரிப்பதற்கு அவர்கள் அனைவரும் ஒரே நேர் கோட்டில் இணைந்து விட்டார்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.