13/03/2018

தமிழா இந்தியா நம்மை மறைமுகமாக இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறது.. புரிந்துக்கொள்...


நாளை நெடுவாசலில் தீப்பிடித்து எரியலாம்...

கூடங்குளத்தில் விபத்து ஏற்படலாம்...

அன்றும் அரசுகள் நிவாரணம் தான் அறிவிக்கும் இறந்த நம் உறவுகளை மீட்கவா முடியும்?

அதை தடுக்க அந்த திட்டங்களை தடை செய்யும் வரை போராட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.