13/03/2018

மறக்குமா குறிஞ்சாக்குளம் மாகாபாதகம்... வைகோ நாயுடு அவர்களே..


1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ந் தேதி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகாவிலுள்ள கரிசல் பூமியான குறிஞ்சாக்குளத்தில் அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் முறையே சுப்பையா (44), 3 குழந்தைகள், சக்கரைபாண்டி (21), ஒரு குழந்தை, அன்பு (21) மணமாகவில்லை, அம்பிகாபதி (17) மணமாகவில்லை.

ஏன் கொலை செய்யப்பட்டார்கள் ?

தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக..

கொலை செய்தது யார்?

மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பியும் கலிங்கப்பட்டி ஏகபோக பஞ்சாயத்து தலைவருமான திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின்
மாமா சங்கு வெட்டி மோகன்தாசு நாயக்கர் என குற்றஞ்சாட்டியது திருவேங்கடம் காவல்துறை. இதில் முதல்குற்றவாளி ரவிச்சந்திரன்.

ஏதற்காக நடந்தது ?

கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக ஒரு கொலையா? தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கரிசக்காட்டு பூமியில் தமிழ்ச்சாதி பறையனுக்கு கோவிலா? என்ற வெறுப்பில் கொலை நடந்தது. கொலை நடந்த குறிஞ்சாக்குளம் கலிங்கப்பட்டியிலிருந்து கூப்பிடும் தொலைவிலிருந்தது. வைகோ வின் அசைக்கமுடியாத செல்வாக்கு வழக்கை அடித்து நொறுக்கியது.

மகாபாதகம்...

ஒருவருடைய ஆணுறுப்பு கொலை செய்யப்பட்டுக்கிடக்கும் இன்னொருவருடைய வாயிலும்.. குடலை வெட்டி மாறி மாறி.. பொருத்தி வக்கிரம் கொண்ட அந்த மாபாதக வழக்கில் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் மேலாக வெண்மணி வழக்கில் கார் வைத்திருக்கும் பண்ணை முதலாளி ஒருவர் தப்பு செய்வாரா என்று கேட்ட ஒரு நீதியரசரின் கொடுந்தீர்ப்பை போல இங்கும் ஒரு ஆர்.டி.ஓ கேட்டார்.

கொலைக்கான காரணம்...

கொலை நடப்பதற்கு இரு மாதத்திற்கு முன்னால் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நாயக்கர்களுக்கும் தமிழ்சாதி பறையர்களுக்குமிடையே ஒரு சமாதானக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தை வழி நடத்திய ஆர்.டி.ஓ ஒரு அதிசயமான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

நாயக்கர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும், பறையர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும் புழங்கிக் கொள்ளலாம். ஒருவர் பட்டா நிலத்தில் மற்றவர் நடக்கக் கூடாதென்றார். அய்யோ பாவம் கரிசல்காட்டில் 90 விழுக்காட்டை கையில் வைத்திருக்கும் நாயக்கர்களிடம் குடியிருக்க வீடற்ற பறையரால் மோதி செயிக்க முடியுமா என்ன?

தங்கள் குடிசைகளுக்குள் முடக்கப்பட்ட தமிழ்ச்சாதி பறையர்கள் நடமாடமுடியாத
நிலை ஏற்பட்டது. அரசு நிர்வாகம் அத்தனையும் வைகோ என்ற ஒரு மனிதனின் அசுர பலத்துக்குப்பின் கைகட்டி நின்றது. வழக்கம் போல் வழக்கு குப்பைக்கூடைக்கு போனது. கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அநியாயமாய் பறிக்கப்பட்ட குறிஞ்சாக்குளம் தமிழ்ப் போராளிகளின் நினைவு தினம் வரும் மார்ச்-14.

இந்தக் கொடூரத்துக்காக வைகோ ஒரு வருத்தம் தெரிவித்தால் கூட அவரை நாம் மதித்திருக்க முடியும். அது நடக்கவில்லை.

கொலையாளிகளை கைது செய்ய கோரி மள்ளர் சமூக தலைவர்களான..

திரு.ஜான் பாண்டியன்
திரு.பசுபதி பாண்டியன்
ஆகியோர் குறிஞ்சாக்குளத்தை முற்றுகையிடச்சென்று கைதாயினர்.

தமிழ்ச்சாதிகளின் மானம் கப்பல் ஏறிய நாள் மார்ச் 14..

இந்துக்களை காப்பதாக கதை விடும் RSS குறிஞ்சாக்குளத்தில் காந்தாரிக்கு கோயில் கட்ட முயற்சியெடுத்து தோற்றது. தமிழ்சாதிகளுக்கான பாடம் புதைந்து கிடக்கிறது குறிஞ்சாகுளத்தில். 

தமிழர்களை கொலை செய்துவிட்டு தமிழர்களுக்கு நாடகம்...

அண்ணன் ஒரு எம்.பி எனும்போதே நாலு கொலைகளை பண்ண முடியுமென்றால் அதே அண்ணன் முதலுவரானால் ரவிச்சந்திரன் எத்தனை கொலைகளை பண்ணியிருப்பான். இதே ரவிச்சந்திரன் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் பொடா வில் வேறு கைது செய்யப்பட்டான். உள்ளூர் தமிழனை கொலை செய்து விட்டு அந்தப்பாவத்தை மறைக்க பக்கத்து ஊர் தமிழனை ஆதரித்த இந்த வடுகத்தின் சூழ்ச்சிகளை உணருங்கள் தமிழர்களே...

அன்பான தமிழர்களே ராமதாஸ் கிருஷ்ண சாமி மற்றும் தேவர் அமைப்பு தலைவர்கள் இவர்கள் எல்லாம் சாதி கட்சி சாதிய ஆட்கள் என்ற சொல்லாடலை உடைப்போம்..

என்றுமே மோதலில் வரும் சண்டைகள் ஒருவரை ஒருவர் சாதி வெறியரா சித்தரிக்கும் பின்னாளில் அந்த சித்தரிப்பே நிஜமாகும் அந்த நிஜத்திற்காக சாதி வெறியர்களா இல்லாதவர்கள் கூட சாதி வெறியர்களா மாற நேரிடும்..

இனி உண்மையான பரம்பரை சாதி வெறியர்  வை கோபால் சாமி நாயுடு போன்ற சாதி வெறியர்களை அடையாளம் காணுவோம்..

பறையனை தொட்டா தீட்டு நாடானை பார்தாலே தீட்டு என்ற பழமொழிய உருவாக்கி இரு தமிழ் சாதிகளையும் தாழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடித்து இருக்கிறார்கள் வடுகர்கள் இது போன்று..

கள்ள பய
பற பய
பள்ளி பய
பள்ள பய
எட பய
பாப்பார பய

இப்படி தமிழ் சாதிகளை இழிவு படுத்தி அதையே தமிழ் சாதிக்குள் ஒரு வித பகமையை நிறுவி தமிழர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்..

ரெட்டி நாயுடு இன்னும் பிற தெலுங்கு சாதிகளில்  இது போன்ற பழமொழி உண்டா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.