13/03/2018

தமிழர் விரோத இந்திய ஒன்றியமும் தமிழரை முழுவதுமாக அழிக்க கட்டப்பட்ட முள்வேலி முகாம்களும்...


தமிழர் விரோத இந்தியாவின் எதிரி நாடு சீனா, ஆனால் சீனாவில் இருந்து இந்தியவிற்கு வரும் திபெத்திய அகதிகளுக்கு இருக்கும் முகாம் ஒரு சுற்றுலா தலம் போல் இருக்கிறது….

ஆனால் என் மொழி பேசுபவன் என் இனம்… தமிழர்கள் எங்களை நம்பி வருபவர்களை தமிழர் விரோத இந்திய அரசும் இந்த திராவிட (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகளின் பதுங்குகுழி, தமிழர்களின் புதைகுழி) அரசும் கொடுக்கும் மரியாதை   இது தான்…

இப்போ சொல்லுங்கள் நான் ஏன் இன்னும் இந்தியன் என்று சொல்ல வேண்டும்….

நம் வயத்து வலிக்கு நாம் தான் மருந்து சாப்பிட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.