12/03/2018

கோவை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் மரணம்...


கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ரிஷ்வான் உயிரிழந்துள்ளார்.

சிறையில் வலிப்பு வந்து மயங்கி விழுந்த கைதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கைதிகளின் உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.