12/03/2018

இது வெறும் செய்தி இல்லை.. காடு முழுவதும் அழிவதற்காக கொடுக்கப்பட்ட நேரம்..


இந்த நிகழ்வை அரசியலாக நாங்கள் பார்ப்பது, ஆம் இது தவறுதான்..

இதை நாம் சாதாரணமாக கடந்து சென்றால்தான் மிகப்பெரிய தவறு..

மீனவர்கள் சுட்டு கொன்றபோது நாம் அதை சாதாரணமாக கடந்து சென்றதன் விளைவுதான், நம்மில் சிலரே சாகர்மாலா திட்டத்தை ஆதரிக்கிறோம்..

ஏனெனில் அந்த திட்டம் நம்மை பாதிக்க வில்லை அல்லவா.. அதுபோல் தான் இதுவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.