12/03/2018

மதுரையில் இன்று ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்கள்...


சாமானிய மக்களுக்கு அபராதம் விதிக்கும் நீங்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா. இந்த படங்கள் மாட்டுதாவணி மற்றும் கோரிப்பாளையத்தில் எடுக்கப்பட்டவை.

சாமனிய மக்களாகிய நாங்கள் இனி இவர்களை நிறுத்தி அபராதம் வசூலிக்கலாமா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.