14/04/2018

இங்கு அனைவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு...


அதனால் குழந்தைகளை சமூகம் சொல்றதை கேட்டுட்டு, முடிவே இல்லாத சமூகத்தின் சிறையில் அடைக்காதீர்கள்..

குழந்தைகள் உங்களால் வந்தவர்கள் அவ்வளவே, உங்களுக்காக வந்தவர்கள் அல்ல..

குழந்தைகளிடம் இருந்து முத்தத்தை பெறுங்கள், நீங்களும் கொடுங்கள்.. தினந்தோறும் அது உங்களின் இறுதிகாலம் வரை, குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும் கூட..

அது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வே அதிகரிக்கும்..

நான் கூறுவது ஏதோ மேலைநாட்டு பழக்கவழக்கம் போல் இருக்கிறதா..??

சத்தியமா இல்லை, இது நம்முடையது.. அதை அவர்கள் திருடி விட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.