14/04/2018

குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்ட IPL போட்டிகளை நடத்த அங்கும் எதிர்ப்பு...


அந்த மாநிலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையே வான்கடே மைதானத்தில் விளையாட அனுமதி மறுத்தது...

IPL வரலாற்றில் நடந்துல்லதை நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் மைதானத்தை பராமரிப்புக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதனால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.