14/04/2018

நான் தமிழ் தேசிய அரசியலுக்கு முதன்மையானவன்..


எந்தவித அரசியல் கருத்தியலையும் தேடலின் புரிதலோடு ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதே என் கருத்து...

மக்களிடையே கருத்தியல் வெற்றிடம் இருந்தால், மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள், அதனாலேயே வேறொரு கருத்தியலை திணிக்க அதிகார வர்க்கம் நினைக்கும்..

அந்த திணிப்பு கருத்தியலாக தமிழ் தேசியம் இருந்துவிட கூடாது என்பது தான் என் எண்ணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.