14/04/2018

அடிமை சமூகத்தின் உச்சமே...


நான் அந்த இலக்கை அடையாமல் விட மாட்டேன் என்பது,

ஆனால் அந்த இலக்கு எது என்பது கூட தெரியாது இந்த சமூகத்திற்கு..

இலக்குதான் உன் வாழ்க்கையின் வெற்றி என உங்களை ஒட வைக்கிறது, நீங்கள் ஒடிக்கொண்டே இருக்கிறீர்கள் கேள்வி கேட்காமல்,

அதுதான் வேண்டும் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு.. நீங்கள் இந்த சமூகத்தின் அரசியலை மறக்க வேண்டும்..

அப்போதுதான் நீங்கள் அடிமையாக காலம் காலமாக இருப்பீர்கள்..

தனிமனித வெற்றியை அடைந்தீர்கள் என்றால், நீங்கள திரும்பி பார்க்கும் போது இந்த சமூகம் அப்படியே தான் இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.