07/05/2018

கேரளாவை சேர்ந்த ஆஷியா என்ற மாணவிக்கு நீட் தேர்வு எழுத சென்னையில் அனுமதி மறுப்பு, டிரெய்ன் தாமதத்தால் 10.02 க்கு வந்ததால் அனுமதி இல்லை...


4.40 க்கு வர வேண்டிய ரயில் 9.40 க்கு சென்னை வந்தடைந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவ..

இங்க உள்ளவர்களை அங்கயும் , அங்க உள்ளவர்களை இங்கயும் போட்டு இப்படி மாணவர்களை கடும் மண உளச்சலுக்கு ஆளாக்கி கடைசியில் தேர்வு எழுத விடாம பண்ணீட்டீங்களே என பெற்றோர்கள் கோபம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.