07/05/2018

வாணியம்பாடி அருகே தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ள தடுப்பனையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு...


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாணியம்பாடி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த அசுபோஸ்குமார். சரண் ஆகிய 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.