07/05/2018

ஓம் மந்திரம் சிறுவிளக்கம்...


இப்பிரபஞ்சிற்கு வெளியே உள்ள பாழ்வெளியில் அதாவது சூன்யத்தில் ஆங்காங்கே ஏற்படும் ஒரு நுண்ணிய குவாட்ரிக்(மின்) அதிர்வே ஓம் எனும் மகாமந்திரம் உருவாக காரணம்.

அந்த ஆதி அந்தமில்லா நாதம் தான் இந்த மொத்த பிரபஞ்ச உருவாக்கத்திற்கு காரணம்.

இந்த பிரபஞ்சம் 99.99 சதவீதம் வெற்றிடத்தால் ஆனது. ஒலியும் ஒளியும் தான் இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்திற்கு காரணம்.

LIGHT BECOMES ENERGY, ENERGY BECOMES MATTER.

ஓம் என்ற நாதத்தின் மாறுபட்ட அதிர்வலைகளால் இந்த பிரபஞ்சம் அதிர்ந்து கொண்டு இருக்கிறது. இதையே பிரபஞ்ச இயக்கம் என்கிறோம்.

அந்த மகாமந்திரத்தை நாம் பற்றிக் கொண்டாலே ஆதி அந்தமில்லாத அந்த நியூட்ரான் தளத்தை அடைய முடியும்.

எந்த கனம் உங்கள் உடல் அணுக்கள் முழுவதும் ஓம் மந்திர அதிர்வுகளுக்கு ஒத்துப் போகிறதோ அந்த கனம்தான் நிர்விகல்ப சமாதி நிலை. அதாவது தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.