12/06/2018

இந்த மோடி அடிமைகளின் அட்டகாசம் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது...


தமிழகத்தில் போராடும் மக்களை சுட்டுக்கொன்றும்,  ஜனநாயக சக்திகளை  மிரட்டியும் வரும் பழனிசாமி அரசின் போலீஸ், பிரியாணி அண்டா திருடர்களின் தூண்டுதலின் பேரில் இப்போது புதியதலைமுறை தொலைக்காட்சி மீதும் அதன் செய்தியாளர் சுரேஷ் மீதும், இயக்குனர் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கருத்து சுதந்திரத்தின் மீதான `மோடிஎம்கே’ அரசின் இந்த  தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

- கார்ட்டூனிஸ்ட் பாலா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.