12/06/2018

மக்கள் விரோத துறை எனும் காவல் துறை.. தூத்துக்குடி மக்கள் மீது பொய் வழக்கு போடுகிறது...


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைமூட வேண்டும் என்று 100 நாட்கள்  போராட்டம் நடத்திய அ.குமரெட்டியா புரம் மக்கள் மீது  பொய் வழக்கு பதிவு செய்து   காவல்  துறையினர் கைது செய்து துன்புறுத்தி வருகிறார்கள் என்றும் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று
 மாவட்ட ஆட்சியர் வசம் குமரெட்டியா கிராம மக்கள் மனு அளித்தார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.