எட்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஸ்கேண்டினேவியாவின் கடல் கொள்ளையர்களை “வைக்கிங்” என்று அழைக்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் கடலிலேயே இறந்துவிடுவது வழக்கமாம்.
அப்படி இறப்பவர்களின் (செல்வந்தர்கள்) உடல்களை ஒரு பெரிய கப்பலில் வைத்து, அக்கப்பலில் உணவு, ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் நிரப்பி, சமயங்களில் சேவகர்கள், மற்றும் விலங்குகளையும் உடன் சேர்த்து, இறந்தவர்களின் இறப்புக்குப் பின்னான வாழ்வில் உதவும்படி இருக்கட்டும் என்று, இறுதியில் அந்த கப்பலை கடலுக்கு அனுப்பி வைப்பார்களாம்..
ஆஹா….. இது நல்லா இருக்கே. குடுத்துவச்சவங்க...
http://www.youtube.com/watch?v=RjxXQif6VMI

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.