12/06/2018

வீரப்பனார் வளர்த்த குரங்கு...


ஒரு விறுவிறுப்பான நிகழ்வைச் சொல்லவா?

வீரப்பனார் ஒரு ஆண்குரங்கு வளர்ந்தார்.

(என்ன? கேணல்.கிட்டு ஒரு குரங்கு வளர்த்தது நினைவு வருகிறதா).

அந்த ஆண்குரங்கு வீரப்பனாரது உற்ற தோழனாக இருந்தது; வீரப்பனார் அமர்ந்திருக்கும் போது அவரது தோளில் அது மிடுக்காக அமர்ந்திருக்கும்; அவரது மனைவி தலையில் பேண் பார்க்கும்.

வீரப்பனார் நடந்துசெல்கையில் அவரது தலைக்குமேலே உயரத்தில் மரங்களில் அது கண்கானித்தபடி செல்லும்,
ஏதும் பிசகு என்றால் எச்சரிக்கும்.

இதை அறிந்த காவல் மற்றும் வனத்துறையினர் ஒரு பெண் குரங்குக்குப் பயிற்சிகொடுத்து உளவுபார்க்க அனுப்பி வைத்தார்கள்.

வீரப்பனாரின் குரங்கு அந்த பெண் குரங்கிடம் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டு துரத்திவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.