12/06/2018

தூத்துக்குடியில் தொடரும் பாஜக - அதிமுக வின் அரசப்பயங்கரவாத கைது நடவடிக்கைகள்...


நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகளை கைது செய்வதுபோல மக்கள் போராட்டக்களத்தில் முன்நின்ற காரணத்தினால் நாம் தமிழர் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை அவர்களை வீடு புகுந்து அச்சுறுத்தி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்துள்ளது தமிழக அரசின் காவல்துறை.

இப்பொழுது வரை இசக்கித்துரை அவர்களை எங்கு வைத்துள்ளனரென வழங்குறைஞர்களுக்கோ குடும்பத்திற்கோ சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக அராசகத்தில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை காவல்துறையை முற்போக்கு சக்திகள் இடதுசாரிகள் சூழலியலாளர்கள் திராவிட இயக்கத்தினர் தமிழ்த் தேசியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள்  ஜனநாயக ஆற்றல்கள் வண்மையாக கண்டிக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.