18/06/2018

டிடிவி தினகரன் அணி தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...


இனியும் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை , திங்கள் கிழமை எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு  எனது தொகுதிக்கு மறு தேர்தலை வர வைக்கப் போகிறேன் - தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...

கோர்ட்டு கேசுன்னு போனதால்தானே மறு தேர்தல் கூட நடத்தவிடாமல் இழுத்தடிக்கின்றார்கள்..

எனது மனு வை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கி விட்டு ராஜினாமா செய்தால் மறு தேர்தல் நடத்தி தானே ஆக வேண்டும் - தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.