18/06/2018

விழித்துக்கொள் எம் தமிழினமே...


இங்கு தேச விரோதிகளோ.. பிரிவினைவாதிகளோ.. பயங்கரவாதிகளோ.. சாதியவாதிகளோ..  மதவாதிகளோ. என்று யாருமில்லை..

ஏனெனில் அவர்களின் பார்வையில்.. நாம் அடிமை கால்நடைகளே...

நான் அடிமை என்பதே கூறி கொள்கிறேன்,  அதிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்..

ஒருநாள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.