18/06/2018

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


விவசாய நிலத்தை தர விவசாயிகள் மறுப்பு கிருஷ்ணகிரியில் போலிஸ் குவிப்பு...

மின்கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை அளக்க  அதிரடிப்படையுடன் கிருஷ்ணகிரி க்கு வந்த மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகள் , விவசாய நிலத்திற்குள் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு , போலிஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு...

கண்ணீர் புகை வாகனத்துடன் போலிசார் வந்ததாக விவசாயிகள் புகார் , விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.