18/06/2018

பெண் என்பவள் நம்மை போல் ஒரு உயிர்...


நம்மை இந்த பூமிக்கு அழைத்து வந்தவள்..

அவள் நமக்கு எதிர் பாலினமே தவிர..

நாம் எதிர்க்க வேண்டிய உயிர் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

அவள் நமக்கு கிடைத்த பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அழகான “உயிர்”

அந்த உயிரை மனிதத்தன்மையே இல்லாமல் கொடூரமாக சித்ரவதை செய்ய உங்கள் மனதில் தோன்றினால்..

உங்களை எத்தனை முறை கொன்றாலும்
என் மனதில் உள்ள வலி ஆறாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.