18/06/2018

வேதாந்தா பாக்சைட் ஆலை அகற்ற ஒடிஷாவில் மக்கள்போராட்டம் தொடங்கினார்கள்...


ஒடிஷா மாநிலத்தில் நியம்கிரி மலை அடிவாரத்தில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் ஆலையை அகற்றும் படி கிராம மக்கள் போராட்டம் தொடங்கியுள்ளார்கள்.

நியம்கிரி மலையில் இருக்கும் அலுமினிய தாதுக்களை எடுக்கவே ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மலையை கிராம மக்கள் நாங்கள் பல போராட்டங்கள் நடத்தி காப்பாற்றி வருகிறோம் என்று கிராம மக்கள் கூறினார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.