26/06/2018

நாம் வளர்க்கும் பெரும்பாலான மரத்திற்கான விதை யார் போட்டது...



ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் share it app இருக்கு தங்களின் எண்ணங்களை பரிமாற்றிக்கொள்ளும் வரும் தகவலை வாங்கி பதிந்து வைக்கவும் செய்யும்..

எண்ணங்கள் தான் மூளையின் போக்கை தீர்மானிக்கிறது இந்த மூளை தான் உன் உடல் அசைவகளை தீர்மானம் செய்கிறது..

உன்னால தான் அடுத்தவங்கள எண்ணங்களை recive செய்ய முடியுமே ஒரு வேல நான் கேட்கும் பாடலை உன்னோட mobile la பாடினால் பாடலை recive பண்ணி.. simple உன் மூளையில என் எண்ணங்களை விதைக்க முடிந்தால் உன் மூளை உன் உடல்கள் மூலம் அந்த விதையை மரமாக மாற்றும்..

மூளை ஏற்கனவே வேற மரத்தை வளர்த்தால் கஷ்டம் அதை அழித்து எனது விதையை வளர்க்க ஆனால் மரம் வளர்க்காத ஆள்ட விதை கொடுத்து வளர்க்க வச்சா..

இங்க எத்தன பேரு அப்பவோட ஆசையையோ இல்ல அம்மாவோட ஆசையையோ நிஜமாக்க துடிக்குறாங்க சிலர் அதை உணர்ந்து சிலர் உணராமல்..

இது போக backups எடுத்துவைக்க hard disk வேற இருக்கு அதற்கான காலம் வரட்டும் சொல்லுறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.