26/06/2018

துப்பாக்கி சூடு நடந்து ஒரு மாத காலத்திற்கு பிறகு CBCID விசாரானை...


22.5.2018 தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்..

CBCID அறுபது பேர் கொண்ட குழு  சம்பங்கள் நடந்த இடத்திற்கு சென்று தடயங்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.