23/07/2018

இஸ்ரேல் - மொஸாத் - 1...


1939ல் உருவான மொஸாத்தான் படிப்படியாக திட்டங்களை தீட்டி கனகச்சிதமாக 1948ல் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது.

அது எப்படி நடந்திருக்கும்.? பார்ப்போம் வாருங்கள்.

1929ல் உலகிலுள்ள யூதர்கள் பெரும்பாலோர் ஒன்றுகூடி "முதலாம் உலக யூதர்கள் மாநாட்டை"நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட பெரும்பாண்மையான யூதர்கள் "ஜெர்மன்" நாட்டை சேர்ந்தவர்கள்.

அதில் முக்கிய தீர்மானம் "யூதர்களுக்கு தனி நாடு "என்பது தான்..

அதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்கள் அதன் பெயர் "ஹாகானா இயக்கம்".

அதன் முக்கிய நோக்கம் ஜெருசலேத்தை தலைநகராக கொண்டு இஸ்ரேலை உருவாக்குவது..

அந்த நாட்டை மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனில் அமைக்க திட்டம் தீட்டினார்கள்..

அன்றைய காலத்தில் பாலஸ்தீன், ஜெரூசலம் ஆங்கிலேயர் கையில் இருந்தது..

இப்போதுதான் உளவாளிகள் ஆட்டம் ஆரம்பமானது.

ஆங்கிலேயேரின் அரியனை வரை ஊடுருவினாலதான் தாங்கள் நினைத்ததை சாதிக்க இயலும் என அறிந்த அவர்கள் அதற்கான காய் நகர்த்தலை தொடங்கினர்.

ஹாகானா இயக்கத்தை சேர்ந்த யூதர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் ஊடுருவினார்கள்.

சதிகள்,கீழறுப்பு சூழ்ச்சிகள் மூலமாக இராணுவ உயர்பதவிகளை அடைந்தார்கள்..

இப்போது அப்படியே இந்தியாவில் நடப்பவை பற்றி சிந்தியுங்கள்..

இராணுவத்தில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.

நீதிபதிகளில் உயர் பதவியில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.

இப்படி எல்லா துறையையும் உற்று நோக்குங்கள்.

நான் இங்கே இதை குறிப்பிட காரணம் உண்டு காரணம் ரா மற்றும் மொஸாத் ஆகிய உளவு அமைப்பு இணைந்தே சதி திட்டங்கள் இங்கு அரங்கேறி வருகிறது.

காத்திருங்கள் அடுத்த பதிவில்
அவர்கள் நாட்டை அடைந்த விதத்தை கூறுகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.