23/07/2018

வரலாறு திரும்புகிறது. பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டியில் இறைச்சி விற்பனை...


தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சி, அரங்கன்விளை அருகில் இறைச்சி வியாபாரம் செய்து வரும் செல்லையா நாடார் அவர்கள், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக, பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டியில் இறைச்சியை வியாபாரம் செய்து வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.