23/07/2018

தமிழீழ கருத்தியல் பாடம்...


இந்திரா காந்தி அம்மையார் இருந்தவரை அனைத்தும் நன்றாகவே நடந்துள்ளது...

தமிழீழத்தில் நடந்த இரு இனங்களுக்கான பிரச்சனையில் தமீழீழத்திற்கே இந்தியா துணை நின்றுள்ளது..

இந்திரா காந்தி இறப்பிற்குப் பின்னரே இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்கிறது அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.