23/07/2018

இலுமினாட்டி களும் சின்னங்களும்...


இரு சிங்கங்கள் காலைத் தூக்கிக்கொண்டு நிற்கும் அந்த இடைவெளிக்குள் இருக்கும் எந்தவொரு பொருளாயினும் அதற்கு "சால்" என்று பெயர்.

இந்த "சால்" -க்கு பல அர்த்தங்கள் உண்டு.

அதை அசோகச் சக்கரம்ன்னு சொல்லுவானுங்க, நீரில் மிதக்கும் தாமரையின் மேலுள்ள பெண்ணின் தீட்டு இரத்தம் என்றும் சொல்லுவானுங்க, முருகன் என்றும் சொல்லுவானுங்க, கேடயம் என்றும் சொல்லுவானுங்க ஆனா எல்லாமே ஒன்னுதான்.

இதைத்தான் சிலம்பில்...

"உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏற்றுவர்"...

என்பார்கள். இதில் வரும் "உரைசால்" என்பதுதான் மிக முக்கியமானது.

வணிகர்கள் பயணம் செய்வதற்காகவே போடப்பட்டதுதான் "சாலை". இதுவும் "சால்" என்ற சொல்லில் இருந்தே வரும்.

நகரத்தார்களின் கோட்டையாகக் கருதப்படும் நார்த்தாமலை (நகரத்தார் மலை) மற்றும் சித்தண்ண வாயிலில் இன்று வரை வசித்து வரும் ஜைன மதத்தின் புதுகிளையான மதத்தைக் கடைபிடித்து வருபவர்களுக்கு "சாலையார்" என்று பெயர். இதுவும் அதுவே. இது அப்படியே போய்கிட்டே இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.