23/07/2018

இவர்களை போல்தான் நாம் அனைவரும் ஒரு காலத்தில் வாழ்ந்தோம்...


இவர்களின் வாழ்க்கை மெய்யியல் இதுவரை எங்கும் ஆவண படுத்த வில்லை.

அவர்களின் எச்சங்களே கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள்.

இதுவரை மதங்கள் என்றாலே என்னவென்றே தெரியாது நமது  கிராமங்களில் வாழும் வயதான மக்களுக்கு.

இங்கு மனிதனின் பிறப்பே இயற்கையுடன் சேர்ந்து வாழத்தான்.

நீங்கள் கூறலாம் இவர்களை போல் ஆடை அணிந்து வாழ வேண்டுமா என்று.

அவர்களை போல் வாழ வேண்டாம் இயற்கையுடன் இனைந்து வாழ்ந்தாலே போதும்.

நாகரீகம் உச்சம் அடைந்த எந்த நிலமும் மனிதனும் இதுவரை மண்ணில் புதைந்து போனதே உண்மை.

நான் ( நாங்கள்) இந்த இயங்கியலில் பயணம் செய்வதை நிறுத்தி விட்டாலும்.

இந்த இயங்கியல் இவர்களை போல் வாழும் மக்களால் உயிர் பெறும்.

உங்கள் பாதை மதம்தான் பெரியது என்று கிணத்து தவளையாக இருந்தால் உங்கள் ( நமது தலைமுறையினர்) அழிவை யாராலும் தடுக்க முடியாது.

எச்சரிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.