19/07/2018

பக்கோடா விற்ற ஜேஎன்யு மாணவருக்கு ரூ. 20,000 அபராதம்...


ஒரு ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என வாக்குறுதி அளித்த மோடி, பிரதமராகி 4 ஆண்டுகளாகியும் இன்னும் யாருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை.

இதை கண்டித்து ஜேஎன்யு மாணவர்கள் சாலைகளில் பக்கோடா தயாரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மணீஷ்குமார் என்ற மாணவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ரூ. 20,000ம் அபராதம் விதித்திருப்பதாக தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.