19/07/2018

ஓ.பி.எஸ். மீதான சொத்துக்குவிப்பு புகார் பற்றி ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ..


வருமான வரித்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. சோதனைக்கு ஆளானவர் டைரியில் ஓ.பி.எஸ். பெயரும் உள்ளதே என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் அரசு பதில் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தது.

சி.பி.ஐ.க்கு புகார் மனுவை வழங்குமாறு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.