19/07/2018

நம் உரிமைகள் அனைத்து வழிகளிலும் பறிக்கப்படுகிறது என்றால், நம் உரிமைகள் எத்தகைய வலிமையுடையதாக இருக்கக்கூடும்...


அந்த உரிமைகளின் வலிமையை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்..

அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.